18/02/2026
சாதியின் பெயரால், வர்ணாசிரமத்தின் பெயரால் அல்லது சனாதனத்தின் பெயரால் இந்த சமூகத்தில் நிலவிய உயர்வு தாழ்வு என்கிற பாகுபாட்டினால் சமூகத்தில் தொட்டால் தீட்டு, கண்டால் தீட்டு, கோவிலிலே நுழையக்கூடாது, குளத்திலேயே இறங்கக்கூடாது, செருப்பு அணிய கூடாது போன்ற அவமானங்கள், அவமதிப்புகள் இருந்ததனால் தான் மதம் மாறினார்கள்...