30/07/2024
வயநாடு பேரிடர் என்னை மிகவும் பாதித்துவிட்டது!..
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!..
ஆம் எனக்கும் மரணம் வரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!….
யா இறைவா!…
உன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினைத்திற்க்கும் தகுந்த பாதுகாப்பை அளிப்பாயாக!…
யா இறைவா! என் இந்திய தேசத்தின் சொந்தங்களை இயற்கை பேரளிவிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!…
மழை, வெள்ளம், இயற்கை பேரிடர், சுனாமி, கட்டிட இடிபாடுகள் போண்ற இயற்கை பேரிடர்களிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக… ஆமீன்…