மக்கள் முரசு கட்சி அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமத்துவமான, முன்னேற்றமான மற்றும் ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.
“அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி பெற வேண்டும்” என்பதே எங்கள் அடிப்ப மக்கள் முரசு கட்சி ஊழல்,லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகம், சாதி, மதம்,இனம்,மொழி என்று மக்களை பிரித்தாளும் அரசியல் களைய பாடுபடுவோம்.,சமத்துவம
ாய், சகோதரத்துவமாய் வாழ வழி வகை செய்யும். , இயற்கை வளங்களை பாதுகாக்க பாடுபடுவோம்.. தமிழக மக்களின் நலன் காக்க மற்றும் உரிமைகளை மீட்டிட, சிறுபான்மையினர் நலன் காக்க, அனைத்து சமூகத்தினரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி காண , இடஒதுக்கீடு 100 சதவிதம் கடைபிடிக்க , வேலையில்லா திண்டாட்டதை போக்கி இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கி ஊக்கமளிக்க , தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்கான திட்டங்கள் திட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்க பாடுபடும் . தமிழக மீனவர்களை இலங்கை காவல் படையினரால் கைது செய் , படகுகளை பறிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இதற்கு தீர்வு கட்ச தீவை மீட்பதே ஆகும். எனவே கட்ச தீவை மீட்க குரல் கொடுப்போம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடும். மக்கள் முரசு கட்சியில் இணைந்து செயல்பட தொடர்புக்கு திரு.K.M.தேவன் (நிறுவனத்தலைவர்)